வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மாசிப் பூ
மாசிப் பனியும் மூசிப் பெய்ய
மகிழ்வாய்ப் பூக்கள் பூத்துக் குலுங்க
பாசி படர்ந்த நிலமும் வழுக்க
பகலும் கொஞ்சம் படரந் தொடங்கும்
கீச்சிடும் குருவிகள் கிளைதேடும் அமர
கிழங்குகள் துளிர்த்து கிழக்கும் வெளித்து
பச்சைப் புல்லில் பனித்துளி தொங்கும்
படரும் பனியில் பாதம் விறைக்கும்
இதுவும் மழகு இன்ப வுணர்வு
இயற்கையின் கொடையே இறைவன் படைப்பே/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading