19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
கமலா ஜெயபாலன்
மங்கை மலரே
————-/———-
தாய்க்கு மகளாய்
தரணியில் பிறந்து
சேய்க்கு அம்மாவாய்
சிறப்புடன் வாழ்ந்து
தரணி சிறக்க
தாரமும் போற்றி
பரணி எங்கும்
பாசமலரய் மலர்ந்து
குணத்தில் குண்றாய்
குவலயம் காத்து
மணமும் பரப்பும்
மங்கை பெண்ணே/
அவளின்றி அணுவும்
அசையாது என்று
தவழும் குழந்தை
தானும் அறியும்/
வீரம் கொண்டு
வேங்கையாய் எழுவாள்
பாரமாய் எதையும்
பார்த்திட மாட்டாள்
வேதனை வந்தால்
விரட்டுவாள் காளியாய்
சாதனை புரிவாள்
சரித்திரம் படைப்பாள்
வாழ்க மகளிர்
வாழ்த்துவோம் வாரீர்
வாழ்க வாழ்க
வையகம் போற்றவே/

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...