கமலா ஜெயபாலன்

மதி
வெண்மதி வானில் வெண்முகி லோடும்
வியதகு மழகுடன் பாரில்
தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர
தந்திடும் தன்மையும் பாரீர்
பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய்
பிள்ளைகள் பாட்டிலும் வாராய்
வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே
வதித்திடும் வசந்தமும் பாராய்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய்...

    Continue reading

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading