தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கமலா ஜெயபாலன்

மதி
வெண்மதி வானில் வெண்முகி லோடும்
வியதகு மழகுடன் பாரில்
தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர
தந்திடும் தன்மையும் பாரீர்
பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய்
பிள்ளைகள் பாட்டிலும் வாராய்
வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே
வதித்திடும் வசந்தமும் பாராய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading