10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
கமலா ஜெயபாலன்
அத்திவாரம்
அத்திவாரம் போட்டு அழகாக வீடுகட்டி
அன்டை அயலவருடன் அமர்ந்திருந்த காலமெங்கே
அன்ன நடைநடந்து அழகான என்னம்மா
ஆடிவந்த அற்புதமான அந்த நாளெங்கே
அக்காக்களும் அண்ணையும் ஒன்றாக அமர்ந்து
அரட்டை யடிக்கும் அந்த வாங்கில்
ஆரு கொண்டு போணாணோ அறியவில்லை
உப்புச் சிரட்டையும் உண்மையில மிஞ்சவில்ல்லை
உள்ளே வெறுஞ்சுவரும் ஓடித்திரியும் ஓனானுந்தான்
அடிக்கல் நாட்டிய அந்நாள் என்மனதில்
ஆயிரம் எண்ணங்கள் அலையாய் மோதி
ஓடி விளையாட ஒருசேனை பிள்ளைகளும்
ஓராயிரமாண்டு ஒண்றாய் வாழ்வோம் என
மனக்கோட்டை கட்டி மகிழ்ந்திருந்த காலமதில்
மண்கோட்டை ஆகியது மனமுடைந்துபோனதுவே
இட்ட அத்திவாரம் இன்னும் இருக்கிறது
இருந்ந மக்கள் மாடு ஆடு கோழி
மட்டும் அங்கில்லை மகிழ்ச்சியும் அங்கில்லை/
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...