10
Apr
தூசோடு மாசும்
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
கலவரம்
அன்று ஒருநாள் அவலம் நடந்தது
இன்றும் இருக்கிறது இதயத்தில் அதுவும்
கொன்று குவித்தனர் கொழுத்தி எரித்தனர்
ஒன்றும் இல்லாமல் ஓடி வந்தனர்
சொத்து உள்ளவன் சுகத்துடன் இருந்தான்
செத்து மடிந்தவன் சினத்துடன் இருந்தான்
எத்திக்கும் இல்லாமல் எத்தனை பேர்
அத்தனை பேரும் அகதிகள் ஆயினர்
அரசன் அன்று அறுப்பான் எனபதும்
இறைவன் நின்று அறுப்பான் என்பதும்
இன்று காண்கின்றோம எமது நாட்டில்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கமலா ஜெயபாலன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.