பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
பாமுகம்

பாமுக பந்தலின்
தோட்டம்
பல்வகை முகங்களின் தோற்றம்
பூமுகம் மலர்ந்து
பூக்கும்
புன்னகை இதயங்கள் மணக்கும்
நற்றமிழ் நித்தமும் பொழியும்
நன்செய் முளைப்பயிர் விளையும்
வெற்றி வாகை
சூடி
வெள்ளி வாழ்த்துகள் கோடி
முத்துகள் விலையும் கல்விக்கூடம்
முத்தமிழ் தவழும் கலைக்கூடம்
வித்தகர் பலரை விதைத்தநிலம் விரும்பிய திறனை வளர்த்ததளம்
வாழ்க லண்டன் வானொலியே
வீசுக பாரினில் பட்டொலியே
வாழ்க என்றே வாழ்த்துகிறேன் வந்தனம் தந்தே வணங்குகிறேன்

நன்றி வணக்கம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

வெள்ளிவிழா கண்ட
வெள்ளை உள்ளங்ளான
அதிபர் அவர்களுக்கும்
வாணிசகோதரி அவர்களுக்கும்
கவிஞர் சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்கும் பாமுக
உறவுகள் அனைவுக்கும்
வாழ்த்துகள் உறவுகளே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading