தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கிறிஸ்மஸ் பண்டிகை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல38
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

குளிர் பொங்கும் மார்கழி மாதம்

நாசரேத்து பெத்தலகேம் எனும் ஏழ்மையான நகரில்

மார்கழி மாதம் 25 அன்று மாட்டுத் தொழுவத்திலே குழந்தை அழுகுரல்

ஜோசப் மரியாள் அவர்களுக்கு இக்குழந்தை பிறந்தது

இக்குழந்தையையே இயெசு கிறிஸ்து என்பர்

இக்குழந்தை பிறந்த தினத்தையே கிறிஸ்மஸ் என கொண்டாடுவார்கள்

ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் மரமும் வண்ண வண்ண மின்குமிழ்களும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading