பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

கிறிஸ்மஸ் பண்டிகை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல38
தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

குளிர் பொங்கும் மார்கழி மாதம்

நாசரேத்து பெத்தலகேம் எனும் ஏழ்மையான நகரில்

மார்கழி மாதம் 25 அன்று மாட்டுத் தொழுவத்திலே குழந்தை அழுகுரல்

ஜோசப் மரியாள் அவர்களுக்கு இக்குழந்தை பிறந்தது

இக்குழந்தையையே இயெசு கிறிஸ்து என்பர்

இக்குழந்தை பிறந்த தினத்தையே கிறிஸ்மஸ் என கொண்டாடுவார்கள்

ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் மரமும் வண்ண வண்ண மின்குமிழ்களும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan