30
Oct
நகுலா சிவநாதன்
துறவு பூண்ட உறவுகள்
உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில்...
29
Oct
துறவு பூண்ட உறவுகள்….
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வற்றிப் போகுது உறவுமுறை
வரட்சி காணுது தொடரும் நிலை
விருந்தோம்பல் குன்றியே போகுது
வீட்டிற்கு வருவோர்...
29
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
வரவும் செலவும் வாழ்வில் நியதி
உறவும் உயிர்ப்பும்உயிர்த்துணை தினமும்
கரையும் கண்ணீர் கரைந்து இழைய
எழுதிய...
கீதா பரமானந்தம்
மழைநீர்
கருமுகிலைக் கிழித்துக் காற்றினிலே பரவி
வருகின்றாய் மண்ணுக்கு வானக் கொடையாகி
மருவிநீ நின்றிட்டால் மண்மகளும் மலடாகி
உருகி வெடித்திட்டே உழன்று துடித்திடுவாள்!
மழைநீரே மண்ணின் உயிர்ப்பாய் நீதானே
தழைக்கின்ற பயிர்களின் தாகம் தீர்த்திடவே
உழைக்கின்ற மக்களின் உறுதுணைக் கரமாக
அழைக்கின்றோம் உன்றனையே அணைத்திடுவாய் காதலுடன்!
ஓர்மமுடன் வந்தே ஓடாதே வெள்ளமென
பாரதுவும் தாங்காது பதைபதைதே நிற்கிறதே
தார்மீகக் கடமையெனத் தந்திடவா மும்மாரி
வாரிப் பொழிந்திடவே வாஞ்சையாய்க் காத்திருப்போம்
தாரணியைக் காத்திட தஞ்சமே மழைநீரே!
கீத்தா பரமானந்தன்27-09-2022
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...