19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கெங்கா ஸ்ரான்லி
கொண்டாட்டக் கோலங்கள்
இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும்
சிங்காரத் தோட்டம்.
எங்களுக்கு எந்நாளுமே
ஒரே கொண்டாட்டம்.
தைபிறந்து விட்டதே
இனி கொண்டாட்டம் தான்.
தை பிறந்தால் வழிபிறக்கும்
ஏழை எளியவர்களுக்கும் வழி பிறக்கும்.
இந்த மாதம் முழுதும்
தமிழ் மொழித் திருநாள்.
தமிழர்களிடையே மகிழ்ச்சி
தனியார் கட்கு புகழ்ச்சி.
விழாக் கோலங்கள்
வித்தை காட்டிவிட்டது.
வைரஸ் காரண கர்த்தாவாம்
விளம்பினர் மக்கள்.
கொண்டாட்டம் குதூகலம்தான்
குமூகத்தை சந்திப்பதில் தான்.
இருந்தாலும் ஒருத்தருக்கும்
நேரமில்லையாம் ஆம்
நேரம் எங்கே போனது
மனிதர் மனதிலா
கால வேகத்திலா
ஒன்றுமே புரியவில்லை.
கொண்டாட்டம் வரவேண்டும்
மக்கள் மகிழ்வுடன் வாழவேண்டும்
துன்பம்,சோகம் விலகி
மலரட்டும் கோலங்கள்.
இரு சகோதரிகளுக்கும் பாராட்டும், நன்றியும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...