15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
கெங்கா ஸ்ரான்லி
தொழிலாளி
முதலாளித்துவம் முனைந்து
நின்ற காலம்.
தொழிலாளித்துவம் அடக்கப்
பட்ட காலம்.
தொழிலாளியின் சம்பளம்
மிகக் குறைவு.
தொழிலாலியின் வேலை நேரம்
மிகக் கூடுதலானது.
தட்டிக்கேட்க விளைந்தான்
ஒரு மனிதன் கார்ல் மாக்ஸ்.
விட்டுக்கொடுத்தாள் அவன்
மனைவி ஏழையானாள்.
தொழிலாளர் போராட்டம்
தொட்டது ஒரு எல்லை.
வேலை நேரம் 8 மணித்தியாலம்.
சம்பளம் கொஞ்ச உயர்வு.
அந்தக் காலம் அடிமைப்
படுத்தினார் மக்களை.
இந்தக் காலம் விழித்து
விட்டனர் மக்களோ.
முதலாளித்துவம் முடங்கிவிட்டது
முடங்கினாலும் தடங்கலுமுன்று
தொழிலாளித்துவம் வென்றது
முழுதும் இன்னும் முடிவும் இல்லை.
கெங்கா ஸ்டான்லி

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...