கெங்கா ஸ்ரான்லி

தொழிலாளி

முதலாளித்துவம் முனைந்து
நின்ற காலம்.
தொழிலாளித்துவம் அடக்கப்
பட்ட காலம்.
தொழிலாளியின் சம்பளம்
மிகக் குறைவு.
தொழிலாலியின் வேலை நேரம்
மிகக் கூடுதலானது.
தட்டிக்கேட்க விளைந்தான்
ஒரு மனிதன் கார்ல் மாக்ஸ்.
விட்டுக்கொடுத்தாள் அவன்
மனைவி ஏழையானாள்.
தொழிலாளர் போராட்டம்
தொட்டது ஒரு எல்லை.
வேலை நேரம் 8 மணித்தியாலம்.
சம்பளம் கொஞ்ச உயர்வு.
அந்தக் காலம் அடிமைப்
படுத்தினார் மக்களை.
இந்தக் காலம் விழித்து
விட்டனர் மக்களோ.
முதலாளித்துவம் முடங்கிவிட்டது
முடங்கினாலும் தடங்கலுமுன்று
தொழிலாளித்துவம் வென்றது
முழுதும் இன்னும் முடிவும் இல்லை.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading