15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கெங்கா ஸ்ரான்லி
தொழிலாளி
முதலாளித்துவம் முனைந்து
நின்ற காலம்.
தொழிலாளித்துவம் அடக்கப்
பட்ட காலம்.
தொழிலாளியின் சம்பளம்
மிகக் குறைவு.
தொழிலாலியின் வேலை நேரம்
மிகக் கூடுதலானது.
தட்டிக்கேட்க விளைந்தான்
ஒரு மனிதன் கார்ல் மாக்ஸ்.
விட்டுக்கொடுத்தாள் அவன்
மனைவி ஏழையானாள்.
தொழிலாளர் போராட்டம்
தொட்டது ஒரு எல்லை.
வேலை நேரம் 8 மணித்தியாலம்.
சம்பளம் கொஞ்ச உயர்வு.
அந்தக் காலம் அடிமைப்
படுத்தினார் மக்களை.
இந்தக் காலம் விழித்து
விட்டனர் மக்களோ.
முதலாளித்துவம் முடங்கிவிட்டது
முடங்கினாலும் தடங்கலுமுன்று
தொழிலாளித்துவம் வென்றது
முழுதும் இன்னும் முடிவும் இல்லை.
கெங்கா ஸ்டான்லி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...