12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
தவிப்பு
தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு
மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு
எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு
கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு
உறவுகளைத் தேடியுமே ஊரூராய் அலைகின்றார்
சிறகொடிந்த பறவைகளாய் சினத்துடன் தவித்து
மறக்கவும் முடியாமல் மரணித்தே போகின்றார்
உறக்கம் கலைந்தும் உளமும் தவிப்பில்
மொத்தத்தில் எல்லாமே தவிப்பு தவிப்பு
சித்தங் கலங்காது சிந்தனை சிதறாது
எத்தனை இடர்கள் எமைவந்து மோதினாலும்
அத்துனைத் தவிப்பும் அகன்றிட வாழ்வோமே…
கோசலா ஞானம்.

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...