” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
தீயில் எரியும் எம்தீவு

கடவுள் தந்த கண்கவர் தீவு
கடந்திட முடியாத கண்ணீர்க் கதைகள்
படபடக் கின்ற பயங்கர நிகழ்வுகள்
சுடச்சுட அறுசுவை சுவைத்திடும் தீவு

சுற்றுலாப் பயணிகள் சுற்றும் தீவு
சுதந்திரம் இன்றித் தீயில் எரியுது
பற்று நிறைந்த பசுமைத் தீவு
பயணிகளை ஈர்க்கும் பகலவன் ஒளியில்

எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு
எம்தாய்த் திருநாட் டிலே

Nada Mohan
Author: Nada Mohan