தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
அலைஓசை

அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம்
நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும்
மலைபோல உயரமாய் முட்டி மோதியே
தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்

அலைஓசைச் சத்தம் அதிர வைக்கும்
சிலையாய் நின்று சிந்திக்கத் தூண்டும்
சுழட்டிச் சென்ற சுனாமியின் நினைப்பு

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan