19
Jun
கணப்பொழுதில்
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
வியாழன் கவி
ஆக்கம் 102
மண்
பத்தை படர்ந்த
தட்டாந்தரையை
வைகோ இயந்திரம்
ஒடி
குழி நிரவி
பிளேட்டு போட்டு
உழுது
நிலையம் எடுத்து
குழா்ய்கிணறு அடித்து
கொட்டில் போட்டு
மின் எடுத்து
வாழை மரவள்ளி
வெங்காயம் பூசணி போட்டு
மண்ணை நம்பி
நான் நிற்கிறேன்
மனிதரைப். போலே
ஏமாற்றாதே
நீயும மண்ணே !
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.