மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன் ஆக்கம்102 (23.2.23)

வியாழன் கவி
ஆக்கம் 102

மண்

பத்தை படர்ந்த
தட்டாந்தரையை
வைகோ இயந்திரம்
ஒடி
குழி நிரவி

பிளேட்டு போட்டு
உழுது
நிலையம் எடுத்து
குழா்ய்கிணறு அடித்து

கொட்டில் போட்டு
மின் எடுத்து
வாழை மரவள்ளி
வெங்காயம் பூசணி போட்டு

மண்ணை நம்பி
நான் நிற்கிறேன்
மனிதரைப். போலே
ஏமாற்றாதே
நீயும மண்ணே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading