இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் 262

நேரம்

கால நேரம்
பாத்து செய்த
கல்யாணம்

கருத்து மாறி
பிரிந்தது
உன்னாலே

அன்பு இல்லாதாலே
ஆன செய்தி
அதுக்கு குற்றம்
உன்னாலே
என்றது ஆனது
நீதி

நேரம் ஓடுது
தன்னாலே
பார்த்து நடந்துக்க

முன்னால்

காலம் அளப்பது
உன்னாலே
கரைஞ்சு போது
தன்னாலே

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading