ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

க.குமரன்

விழிப்பு

உன் நிலை
அறிய
என் மடி
சுமந்து

தாய் என
ஆனபின்னே
தாய்மையை
உணர்ந்தேன் அம்மா

காலங்கள் ஓடி
நாட்களும் ஓடி
நாட்கள் ஆன பின்னே
உன் நிலை
உணர்ந்து
உருகிறேன் அம்மா

வாய்ப்பது கிடைத்தால் வந்து
உந்தன் மடியில்
கதைகள் பல
சொல்லி
கரைந்திடுவேன் அம்மா!

அன்புகள் பல
வந்தும்
உன் அன்பின்
முன்னே
அனைத்துமே
தோற்றும் அம்மா

தினம் ஒன்றில்
நினைக்காமல்
நிதம் உன்னை
நினைக்கின்றேன் அம்மா ! அம்மா

க.குமரன.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading