30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 279
விடியுமா தேசம்
விடியுமா தேசம்
கேள்விகளை மீண்டும்
கேட்டுக் கொள்வோம் !
மாற்றங்களை ஏற்காத மக்கள்
வேற்றுமைகளை மனதில் வைத்து
வேடங்களை போட்டு வாழும்
நடிகர்களான எமக்கு
உண்மையான ஆட்சி
நேர்மையான செங்கோல்
இனி வருமா ?
சுய நலங்கள் வாழ
பொது நலங்கள் போக
விதி முறைகள் மீற
நெறி முறை தான் வருமா?
மனித நேய மற்று
போர் மூழும் நேரம்
மறை முகமாக ஊதும்
மற்றைய நாட்டை பார்க்க
இதுவும் ஒரு புழைப்பாயேன
ஏங்க மனம் தோன்றும் போது
விடியுமா நம் தேசம் ? ….
க.குமரன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...