திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 282

பெருச்சாளி

வீதியிலே நின்னு
பெரிய கார் போகுது
என்று நின்னு
காரிலே இருந்தவரு
கை காட்டி போகயிலே
மந்திரி போறாரு
என்று கூறி
மகிமை பாராட்டினோம் ஐயா !

ஆட்சி மாறின போது
ஊர் மக்கள்
பணத்திலே ஒட்டுண்ணியாக
உறிஞ்சின பெருச்சாளி
அறியும் போது
வருது ஐயா !
கோபம் நமக்கும் கூட ..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading