பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 290

இதயம்
வேண்டாதது வந்தது
வேண்டியது நின்றது
தொடரும் வாழ்வில்
முடிவு தந்தது

இதய துடிப்பில்
தொடரும் வாழ்வு
துடிப்பின் ஒய்வில்
முடியும் ஒய்வு

அடிப்பின் சத்தம்
குறையும் போது
எதனைக் கொண்டு
கூட்ட முடியும்?

அறிந்த போது
அலறிக் கேட்டோம்
அடங்கும் வாழ்வை
தொடர வை இறைவா!

இதய சத்த
சுருக்கல் முடல்
இயங்கும் வரை தான்
வாழ்வின் ஓட்டம்

இதயம் ஆள
எவனால் முடியும்
அவன் அவன்
வாழ்வு அடித்தே!
முடியும் !

க.குமரன்சந்தம் சிந்தும்
வாரம். 290

இதயம்
வேண்டாதது வந்தது
வேண்டியது நின்றது
தொடரும் வாழ்வில்
முடிவு தந்தது

இதய துடிப்பில்
தொடரும் வாழ்வு
துடிப்பின் ஒய்வில்
முடியும் ஒய்வு

அடிப்பின் சத்தம்
குறையும் போது
எதனைக் கொண்டு
கூட்ட முடியும்?

அறிந்த போது
அலறிக் கேட்டோம்
அடங்கும் வாழ்வை
தொடர வை இறைவா!

இதய சத்த
சுருக்கல் மூடல்
இயங்கும் வரை தான்
வாழ்வின் ஓட்டம்

இதயம் ஆள
எவனால் முடியும்
அவன் அவன்
வாழ்வு அடித்தே!
முடியும் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan