28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
வியாழன் கவி
ஆக்கம் 93
பசி
வெற்றிட வயிற்றில்
வெறுமையின் உணர்வு
அற்றதை நினைத்து
ஆதங்க தவிப்பு
பெற்றவன் பொறுப்பு
பேதலித்த மதியில்
சிற்றுயிர் வயிற்றின்
சிரத்தையில் தவிப்பு
சூழ்நிலை அழுத்தம்
சுய நிலை மறந்து
வேதனையின் தீர்வாக
விளைந்ததோர் சம்பவம்
ஆயிரம் நியாயங்கள்
ஆங்காங்கே குதர்க்கங்கள்
அவன் அவன் மட்டும் உணர்வான்
பசி என்னும் உணர்வை
க.குமரன்
யேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.