19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்திதாசன்
உருளும் உலகம்
உறங்கும் இதயம்
உண்மை உதயம்
உணர்வுகள் புதையும்
நினைவுகள் விரியும்
நிதர்சனம் புரியும்
நீளமாய்த் தெரியும்
நடப்பதை அறியும்
காலத்தின் ஓட்டம்
கனவினில் ஆட்டம்
ஆனந்தத் தோட்டம்
அறிவிலர் கூட்டம்
விதைப்பது யாரோ
வளர்ப்பவர் யாரோ
அறுப்பவர் யாரோ
அறிந்தவர் யாரோ
வாழ்க்கையின் ரகசியம்
விளங்கிடின் அதிசயம்
இகத்தினில் பலரகம்
இறுதியில் ஒரேரகம்
இயம்பிடில் சத்தியம்
இன்பந்தான் நித்தியம்
இதயத்தின் சுத்தமே
இகப்பரம சித்தமே
பிறப்பினில் ஆன்மா
இறப்பிலும் ஆன்மா
இடையினில் காண்பது
இடையறா மாயையே
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...