14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
சக்தி சக்திதாசன்
உருளும் உலகம்
உறங்கும் இதயம்
உண்மை உதயம்
உணர்வுகள் புதையும்
நினைவுகள் விரியும்
நிதர்சனம் புரியும்
நீளமாய்த் தெரியும்
நடப்பதை அறியும்
காலத்தின் ஓட்டம்
கனவினில் ஆட்டம்
ஆனந்தத் தோட்டம்
அறிவிலர் கூட்டம்
விதைப்பது யாரோ
வளர்ப்பவர் யாரோ
அறுப்பவர் யாரோ
அறிந்தவர் யாரோ
வாழ்க்கையின் ரகசியம்
விளங்கிடின் அதிசயம்
இகத்தினில் பலரகம்
இறுதியில் ஒரேரகம்
இயம்பிடில் சத்தியம்
இன்பந்தான் நித்தியம்
இதயத்தின் சுத்தமே
இகப்பரம சித்தமே
பிறப்பினில் ஆன்மா
இறப்பிலும் ஆன்மா
இடையினில் காண்பது
இடையறா மாயையே
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...