15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
சக்தி சக்திதாசன்
உருளும் உலகம்
உறங்கும் இதயம்
உண்மை உதயம்
உணர்வுகள் புதையும்
நினைவுகள் விரியும்
நிதர்சனம் புரியும்
நீளமாய்த் தெரியும்
நடப்பதை அறியும்
காலத்தின் ஓட்டம்
கனவினில் ஆட்டம்
ஆனந்தத் தோட்டம்
அறிவிலர் கூட்டம்
விதைப்பது யாரோ
வளர்ப்பவர் யாரோ
அறுப்பவர் யாரோ
அறிந்தவர் யாரோ
வாழ்க்கையின் ரகசியம்
விளங்கிடின் அதிசயம்
இகத்தினில் பலரகம்
இறுதியில் ஒரேரகம்
இயம்பிடில் சத்தியம்
இன்பந்தான் நித்தியம்
இதயத்தின் சுத்தமே
இகப்பரம சித்தமே
பிறப்பினில் ஆன்மா
இறப்பிலும் ஆன்மா
இடையினில் காண்பது
இடையறா மாயையே
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...