16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு
“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு
சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்
முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்
எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !
கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது
சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்
மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது
தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !
மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை
கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை
கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...