பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சூரவதை
***********
கந்தன் என்றும் கடம்பன் என்றும்
வந்தனரே தேவர்கள்
வரம்கொடுத்து நின்றாய்!
முந்திய விதியாலே
தந்திரமாய் ஆண்டுகொண்டு
தொந்தரவு தந்துநின்ற
அசுரர்ளை அழித்திட
ஏனையா வரவில்லை முரூகையா?
வதைபட்டோம் வாழ்வைத் தொலைத்தோம்
சிதைந்து போன உயிர்கள் ஏராளம்!
கார்த்திகை வந்தாலே
காந்தள்பூ சொல்லும்
பேரவலம்
தூரம் வந்துவிட்டோம்
தூர்ந்து போகுமா
நினைவுகள்
சூரவதைபட்ட மண்ணின் மைந்தரை
ஆரத் தழுவி அஞ்சலிப்போமே!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan