20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
சர்ளா தரன்
வலி சுமந்து சென்ற நாடு
விழி சொரிந்து சென்ற காடு
உயிர் தந்த உடம்பு வெந்தது
புகை கொண்டு கலந்தது காற்று
பகை இன்றி வாழ்ந்தவர்
புகையாக போனதுவோ
கலி உலகம் விட்டு பிரிந்ததேனோ
விழி நிமிர்த்தி பார்க்கையில்
வகை தொகையாய் மக்கள்
வந்து கூடியதும்
தொந்தரவின்றி உன் உயிர் போனதும்
தொண்டனாய் நீர் வாழ்நத கொடை ஐயா
மெல்லிய உடலும்
மென்மையான உன் குரலும்
வல்லினம் இன்றிய உன் வளர்ப்பும்
வாய் பிழக்க வைக்குதப்பா
பந்தைய குதிரையாய் ஓடும் என வாழ்வில்
வெந்த உன் உடம்பு
வேதனையை தருகுதப்பா
வல்லவனான உன் உருவம் காணாது
வலிக்குதப்பா என் இதயம்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...