பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சர்வேஸ்வரி.க

விடியுமா தேசம்…?

புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்….
அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு…
எண்ணிய காரியம் காட்டுமதன் கோலம்…..ஏட்டின்
கணிப்பில் பேசும்
இதன் பொருளே…காட்டும் அதிலே எதிரும் புதிரும்….
ஆடுகளம் அமர்க்களம் கூடும் கணம் தேடும் விடியலே….கடந்தபாதை நாளை நமதே ….வரட்டும்
தரட்டும் வரவும் செலவும்….
இழப்பும் உழைப்பும் வாழ்வியல் சரிதம்….
உயரும் கரங்களின் வேட்கையில் விடியும் தேசம்…
விரியும் தேசம்…
மலரும் ஒற்றுமை
சேர்க்கும் நீதித்திரட்டு….
புலரும் விடியலாக பூக்கும்புதிய தேசம் .. . ..
போக்கும் கொடுமை தந்தவலி…வாழ்க வாழ்க தாய்மண்…

Nada Mohan
Author: Nada Mohan