20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பெண்ணே
பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே
கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும்
பாரதம் துலங்கிட வந்த மாதாவே
கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே
முடிசூடிநின்று குடும்பத்தையாளும் பெண்ணவளும் நீதானே
வண்ணமாய் திண்ணமாய் வரமாய் வந்தவளே
கண்ணம்மா நீதானே எந்தன் செல்லம்மா என்றே போற்றியும் நிற்பாரே
நால்வகைக் குணமும் நான்மறையுணர்வும் கொண்டவள் பெண்ணே
கவிஞர்கள் வர்ணிக்கும் மாபெரும் தேவியம்மா
புன்னகையிருந்தாள் பொன்னகை தேவையில்லை என்பார்
சாதனை படைக்கும் சரித்திரமான சத்திய நெறியும் கொண்ட
வேதனை தீர்க்கும் வேதசொரூபியும் பெண்ணே
பெண்ணே பெண்ணே என்றும் பெருமைக்கு உரியவளே
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...