22
Mar
கவிதையே தெரியுமா
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
பாமுகமே வாழீ
வாழி வாழியென்று
வடித்தேன் நற்கவியால்
வந்தனம் கூறி மகிழ்வேன் பாரில்
வளமாய் மனமாய் வரமுறையாய் வலம்வருமே
தினமும் பார்க்கத் தோன்றும் பணிகள்
நலமே நல்கும் விதமே நன்று
களமேயாடும் மக்கள் கூட்டம்
அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத் தோன்றுமே
என்றும் வாழீ இயங்கும் நற்திறனும் வாழீ
தங்கத் தலைவன் ஆளுமையின்
உயர்ச்சியும் வாழி வாழி வாழியவே
சர்வேஸ்வரி சிவருபன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.