30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சாதித்துயர் சமூகவிழி…
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு மூலமாய் சாதிக்கும் திறமையாய்
தாய்மையின் உருவமாய் தனித்துவத்தின் விம்பமாய்
எண்ணற்ற சிறகுகளை ஏற்றமாய் விரிப்பவள்
தன்னகத்தை பேணாது
தன் வாழ்வை அர்ப்பணமாய்
சாதித்துயர்கின்ற சாதனைக்கு
அடித்தளமாய்
சேய்களின் செல்வாக்கே சிறப்புமிகு அணிகலனாய்
பேராற்றல் பெற்றுயர
வழிகாட்டும் விம்பமாக்கி
வழித்துணைக்கு வரம்பாகும்
பெண்ணிவளே சாதனைக்கு
முதற்படி
சாதித்துயரும் தன்திறனை
சமூகமாய் மிளிர்கின்ற
சந்ததியின் ஏணியிவள்
சாதித்துயர் சமூகவிழி
சாலவும் சிறந்திட்ட சால்பின் வழி!
நன்றி
மிக்க நன்றி
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...