பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சாமினி துவாரகன்

பங்கு(நீ)

கனவுக்குள் பூத்த
கனவானும் நீயே !
கண்ணுக்குள் மணியான
கணவனும் நீயே !

ஆயுளுக்கும் தொடர் ந்திடும்
அன்புருவும் நீயே !
ஊடலில் கொல்லும்
காதலனும் நீயே !

தாகத்தை தீர்த்திடும்
தண்ணீரும் நீயே !
தவிக்க விட்டு பார்த் திருக்கும்
பாவியும் நீயே !

பின் பனிக்கால
உறவும் நீயே !
என் வாழ்வின்
பங்கு(நீ )யே!!

நன்றி
சாமினி துவாரகன்
2025.09.12

Nada Mohan
Author: Nada Mohan