04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
பங்கு(நீ)
கனவுக்குள் பூத்த
கனவானும் நீயே !
கண்ணுக்குள் மணியான
கணவனும் நீயே !
ஆயுளுக்கும் தொடர் ந்திடும்
அன்புருவும் நீயே !
ஊடலில் கொல்லும்
காதலனும் நீயே !
தாகத்தை தீர்த்திடும்
தண்ணீரும் நீயே !
தவிக்க விட்டு பார்த் திருக்கும்
பாவியும் நீயே !
பின் பனிக்கால
உறவும் நீயே !
என் வாழ்வின்
பங்கு(நீ )யே!!
நன்றி
சாமினி துவாரகன்
2025.09.12
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.