15
Jan
சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) " மாற்றத்தின் ஒளியாய் " 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே
காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1858!
புற்றெடுக்கும் கொடு நோய்!
உள் நின்றே உயிர்குடிக்கும்
உருக்குலைக்கும் கொடுமை
வந்துவிட்டால் போக்குதற்கு
வழியின்றித் தவிக்கும் மனிதம்!
காரணங்கள் பலவுண்டு
கலங்கி நிற்கும் மருத்துவமும்
சவாலாகி நின்றுழலும் புவியில்
விடை தருமோ காத்திருப்போம்!
மதுவும் புகையும் மலிந்து
உட்புகும் படுக்கையில் தள்ளும்
பாவம் என்றே மற்றோரும்
இரங்கிடச் செய்யும்..!
வயது பேதமின்றி வந்துவிடும்
வலிகள் தந்துவிடும்- இதனை
ஒழித்திட தந்துவிடு மருத்துவம்
உலகே உன் பணி உயர்வே…
சிவதர்சனி இராகவன்
31/8/2023
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...