புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே

பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே

பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே

இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே

பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே

பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா

பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்

கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்

கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே

ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே

வாழ்க வாழ்க வாழியவே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading