” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

வாழ்த்து கவி

பாமுகத்தில் பந்தலிட்டு
பைந்தமிழுக்கு
பாவிசைத்த
பாவலர் நாவலர்
பாவையண்ணா உங்கள் பணி அளப்பரியது
ஆளம்மிக்கது!

இணையத்தை
இடைவிடாது
இயக்கும்
அதிபர் மோகண்ணா
இயங்கு தளத்தை இயக்கும்
இயக்குனி
வாணி அக்கா!

கவிகளை
கவிமாலையாக கவிபாடி
தொடர்பணியாக எழுத்தி குவிக்கும்
அனைத்து கவிதாரர்களை
வாயார வாழ்த்தி
வரவேற்று கொள்கின்றேன்! நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan