பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்
113

பசுமை

பசுமை நிறைந்த நினைவுகள்
பாடி களித்த காலங்கள்
பழகிகளித்த உடன் பிறப்புக்கள்
பிரிந்து சென்றோம்

இயற்கை அன்னையவள்
இதமாய் பூமிக்கு
பசுமை ஆடையை போர்த்தி அழகு
பார்க்கின்றாள்

சாமத்தில் சாரல் மழை பெய்து
வெப்பத்தை தணிக்குது
வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது

வியர்வையில் நனைந்து
செங்குருதி சிந்திய விவசாயி
விதம் விதமாய்
விளைவிக்கும்
கோதுமை சோளம் பசுமையின் கோலம்

கண்ணுக்கு விருந்து
உடலுக்கு உணவு
மனதுக்கு மகிழ்வு!!

வனவளத்தை பாதுகாப்போம்
பசுமையை பேணுவோம்
பசுமை உலகை
ஆள்வோம்
வெப்பத்தை தணிக்க உழைப்போம்!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading