கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___49

பாமுகப் பூக்கள்

பாமுக ஆசான்
ஆற்றல் மிக்க அதிபர்
இணைய தளத்தில் என் பேச்சும் மூச்சும்
உருவெடுத்து
எழுந்தேன்!!

தனித்து பிறந்திருந்தால்
தவித்து இருப்பேன்
தச அவதாரத்தையும் இணைததாள்
அன்னை!!

தனித்து நூல் வெளியீடு செய்திருந்தால்
இளைத்திருப்பேன்
களைத்திருப்பேன்!!

இணையாய் பத்தொன்பது
பூக்கள் மலர்ந்தது மகிழ்வு!!

என் கவி நூல் என்று சொல்வதை விட்டே
எங்கள் கவிஞர்கள் கவிதை நூல் என
நூலகத்தில் சேர்ப்பதில் மகிழ்வேன்!!

ஒற்றுமையின் பிரதி
பன்மையில் பல மடங்கு
பார்போற்ற பக்குவமாய்
சுமையை இமையாக்கி
பங்கெடுத்தார்
பாவலர் பாவை தம்பதிகள்!!
நன்றி
வணக்கம்
16.01.22

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading