சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ___52

“புன்னகை”
புன்னகையே
வாழ்க்கை
புன்னகை பூக்கள்
பூக்களாய் மலரட்டும்
பூத்த்து குலுங்கட்டும்!

பூக்களில் தேனி
தேன் சொட்டி
மகிழ்வது போல்
புன்னகையை
தேடி ஓடு!

காய்த்த மரம்
கல்லறி வேண்டுமே
புன்னகையை
குலைக்க மாந்தர் வேவு பார்ப்பாரே
பாதைக்கு வழிவிடாதே!

துன்பம் உனக்கே என
எண்ணிடாதே
ஏணி போல்
ஏற்றம் காணு!

இன்பம் துன்பம்
சுழலும் சக்கரம்
இன்பத்தில் சிரித்திடு
துன்பத்தில் அழுதிடு
புன்னகையே வாழ்க்கை!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading