13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 69
“பழமை”
பாடசாலை வளாகத்தில்
பதம் பதமான நாவல் பழம்
பார்த்தாலே வாயுறும்
பார்த்து கொண்டு இருந்தே!!
இடை வேளை மணியடித்ததும்
இடைவெளி விடாது
இணை இணையாய் நின்று
நாவல் பழம் பொறுக்கி
மண்ணை வாயால் ஊதி
சுட்ட பழத்தை உண்டு மகிழ்ந்த பழமை நினைவு!!
அம்மா அம்மியில் அரைத்தெடுத்த தேங்காய் சம்பலோடு தோசை
சகோதரருடன் சேர்ந்துண்டு மகிந்த பெருமை
தேசம் கடந்தாலும் சுவை மாறாத தொன்மை!!
அப்பா கையால்
குழைத்து ஊட்டிய பழம்சோறு பழம்சோறு இன்னு இன்னும் நினைத்தால் நாவூறுதே நாவூறுதே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...