30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_89
மார்கழி
மனதுக்கு மகிழ்வு
மாந்தர் நாம் கூடி
மகிழ்வான விடுமுறையை
மகிழ்ந்திடும்
மாதமது மார்கழி
ஒளி ஏற்று மாதமது
ஒற்றுமையை
உணர்த்தி
நத்தார் விளக்குகள்
விதம் விதமாய்
ஒளிர்ந்திடும்
மனதுக்கு மகிழ்வும் தந்திடும்
பணி இடங்களில்
பல வகையான
உணவுகள்
விருந்தோம்பல்களும்
விதம் விதமாய்
கிடைத்திடுமே
பதின்மூன்று மாத உதவுதொகையும் பக்குவமாய் கிடைத்திடும்
குளிரை தணிக்க
குளிர்காலத்தை
ஈடு செய்ய
நிலக்கடலை மணலில் வறுத்து உண்ட சுவையும்
இன்றுவரை நினைவிருக்கு
அந்த சுவை நிலக்கடலை இன்றில்லை
சளி காய்ச்சலை
அகற்றிட
விதம் விதமாய்
தோடம்பழம்
மார்கழியில் கிடைத்திடுமே
காத்திருந்த மாதம்
கண்ணயர்ந்து
தூங்கும் மாதம்
கார் இருளை
கடந்து சென்று மார்கழியை மன மகிழ்வுடன்
வழியனுப்பி வைத்திடுவோம் .. புத்தகவை ஆண்டை வரவேற்றிடுவோம்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...