04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 0 comments
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 0 comments
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_89
மார்கழி
மனதுக்கு மகிழ்வு
மாந்தர் நாம் கூடி
மகிழ்வான விடுமுறையை
மகிழ்ந்திடும்
மாதமது மார்கழி
ஒளி ஏற்று மாதமது
ஒற்றுமையை
உணர்த்தி
நத்தார் விளக்குகள்
விதம் விதமாய்
ஒளிர்ந்திடும்
மனதுக்கு மகிழ்வும் தந்திடும்
பணி இடங்களில்
பல வகையான
உணவுகள்
விருந்தோம்பல்களும்
விதம் விதமாய்
கிடைத்திடுமே
பதின்மூன்று மாத உதவுதொகையும் பக்குவமாய் கிடைத்திடும்
குளிரை தணிக்க
குளிர்காலத்தை
ஈடு செய்ய
நிலக்கடலை மணலில் வறுத்து உண்ட சுவையும்
இன்றுவரை நினைவிருக்கு
அந்த சுவை நிலக்கடலை இன்றில்லை
சளி காய்ச்சலை
அகற்றிட
விதம் விதமாய்
தோடம்பழம்
மார்கழியில் கிடைத்திடுமே
காத்திருந்த மாதம்
கண்ணயர்ந்து
தூங்கும் மாதம்
கார் இருளை
கடந்து சென்று மார்கழியை மன மகிழ்வுடன்
வழியனுப்பி வைத்திடுவோம் .. புத்தகவை ஆண்டை வரவேற்றிடுவோம்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...