திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_89

மார்கழி

மனதுக்கு மகிழ்வு
மாந்தர் நாம் கூடி
மகிழ்வான விடுமுறையை
மகிழ்ந்திடும்
மாதமது மார்கழி

ஒளி ஏற்று மாதமது
ஒற்றுமையை
உணர்த்தி
நத்தார் விளக்குகள்
விதம் விதமாய்
ஒளிர்ந்திடும்
மனதுக்கு மகிழ்வும் தந்திடும்

பணி இடங்களில்
பல வகையான
உணவுகள்
விருந்தோம்பல்களும்
விதம் விதமாய்
கிடைத்திடுமே
பதின்மூன்று மாத உதவுதொகையும் பக்குவமாய் கிடைத்திடும்

குளிரை தணிக்க
குளிர்காலத்தை
ஈடு செய்ய
நிலக்கடலை மணலில் வறுத்து உண்ட சுவையும்
இன்றுவரை நினைவிருக்கு
அந்த சுவை நிலக்கடலை இன்றில்லை

சளி காய்ச்சலை
அகற்றிட
விதம் விதமாய்
தோடம்பழம்
மார்கழியில் கிடைத்திடுமே

காத்திருந்த மாதம்
கண்ணயர்ந்து
தூங்கும் மாதம்
கார் இருளை
கடந்து சென்று மார்கழியை மன மகிழ்வுடன்
வழியனுப்பி வைத்திடுவோம் .. புத்தகவை ஆண்டை வரவேற்றிடுவோம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading