” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__74

“விடுமுறை”
விடுமுறையின் வியப்பு
விந்தையான நாட்களிப்பு
வியந்து பார்த்த இடங்கள்
வினாவூட்டும் பதில்கள்

உறவுகள் ஒன்றிணைவு
உணவின் சுவையின் சுவைப்பு
ஒற்றுமையின் பிரதி பலிப்பு
ஓய்ந்து இருந்த நாட்கள்!!

மகிழ்ச்சியான நாட்கள்
மாற்றம் கொண்ட தேடல்
மகவுகளின் கூச்சல்
மறந்து இருந்த இரவுகள்
பகல் இரவு தெரியாமல்
தூக்கம் கலைந்த நாட் கள்!!

சொந்தங்களின் குதுகலம்
இன்னும் சோட்டையாய் இருக்குதே
மணம் வீசும் நாட்கள்
மலர்ந்து மகிழ்ந்த தருணம்!!

நன்றி
வணக்கம்
14.08.22

Nada Mohan
Author: Nada Mohan