06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 218 ]
“சுடர்”
அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும்
ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும்
அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும்
ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து விளங்கிடுமே
மதங்களின் தோற்றம் மனிதமனங்களின் இருள்போக்கும்
மதவழிபாடுகள் ஆன்மீக ஈடேற்றம் அதன் நோக்கம்
மதச்சடங்குகளில் சுடர் ஏற்றல் அதன் விளக்கம்
மதங்களில் இடம்பெறுமா இருட்டினில் அரங்கேற்றம்?
சுடரொளி வீசி மெழுகுவர்த்தி தன்னையே மாய்க்கும் இடரினும்தளரா மனஉறுதியில் ஆகுதியாகும் பொதுநலம்
இனம் வாழ தன்னுயிரீந்த ஆயிரம் தியாகச்சுடர்கள்
மனம் வாழ்த்தும் மாவீரர் விண்ணில் ஒளி வீசும் ஈகைச்சுடர்கள்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...