30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவா சிவதர்சன்
வாரம் 177
“பழமை”
பழமை தரும் அனுபவம், உன் வாழ்வு செப்பனிட உதவிடும்
புதுமையை நாடுவதோ மனதின் சபலம்
வெற்றி தோல்வியை என்றும் இடித்துரைக்கும் பழமையே
எண்ணித்துணிக கருமம், எண்ணுவதைப் பின்போடல் துயரம்
பழமை பொன்னானது ஆன்றோர் கூறி வைத்தார் என்றோ
பயிர் வளர்ந்த பின் வேலி போடச் சென்ற கமக்காரன் நிலை எங்கே?
பழமை அனுபவம் இருந்திருப்பின் விதைக்கு முன் வேலி அவசியம் புரிந்திருப்பான் அன்றே.
வாழ்வின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பழமை.
புரியாத பல விடயங்கள் சூழலில் இடம்பெறும்
அறியாமை அதை விதி என்னும்
பழமையோ அதை எதிர்கொள்ள வழி காட்டும்
சிந்திப்பாய் மானிடா!
சிறந்த முடிவுகள் தருவது எப்போதும் பழமையே.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...