12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவா சிவதர்சன்
வாரம் 205
“தை மகளே”
தை மகளே வருக! தமிழ் மகளே வருக!
தரணியாவும் காத்திருக்கும் முதல் மகளே வருக!
மாரிமழை காத்திடுவாய் கடுங்குளிரும் போக்கிடுவாய்.
மாதங்களின் தாய் நீயே கருணையுள்ளங்காட்டிடுவாய்.
உத்தமனாம் உதயனுக்கு தைப்பொங்கல் வைத்திடுவாய்.
மாடுகளை நினைவிருத்தி மாட்டுப்பொங்கல் பொங்கிடுவாய்
ஆழிப்பேரலையின் அனர்த்தங்கண்டு துடித்தவனே
மண்டூர் புயல்வந்து கால்நடை கவர்ந்தபோது கண்கலங்கித் தவித்தவளே
மண்ணீரம் காக்கின்றாய்,மண்ணில் வெப்பமும் தருகின்றாய் விதைமுளைக்கச் செய்கின்றாய் பயிரையும் வளர்க்கின்றாய் பசுமை மூடச்செய்கின்றாய் உயிர்களின் பசிபோக்கவும் செய்கின்றாய்.
சாதிமத பேதமின்றி சனமனைத்தும் கொண்டாடும் தை மகளே
நீயும் சூரியனும் இல்லையெனில் எங்கு செல்வோம் சொல்லியழ.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...