16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவா சிவதர்சன்
வாரம் 205
“தை மகளே”
தை மகளே வருக! தமிழ் மகளே வருக!
தரணியாவும் காத்திருக்கும் முதல் மகளே வருக!
மாரிமழை காத்திடுவாய் கடுங்குளிரும் போக்கிடுவாய்.
மாதங்களின் தாய் நீயே கருணையுள்ளங்காட்டிடுவாய்.
உத்தமனாம் உதயனுக்கு தைப்பொங்கல் வைத்திடுவாய்.
மாடுகளை நினைவிருத்தி மாட்டுப்பொங்கல் பொங்கிடுவாய்
ஆழிப்பேரலையின் அனர்த்தங்கண்டு துடித்தவனே
மண்டூர் புயல்வந்து கால்நடை கவர்ந்தபோது கண்கலங்கித் தவித்தவளே
மண்ணீரம் காக்கின்றாய்,மண்ணில் வெப்பமும் தருகின்றாய் விதைமுளைக்கச் செய்கின்றாய் பயிரையும் வளர்க்கின்றாய் பசுமை மூடச்செய்கின்றாய் உயிர்களின் பசிபோக்கவும் செய்கின்றாய்.
சாதிமத பேதமின்றி சனமனைத்தும் கொண்டாடும் தை மகளே
நீயும் சூரியனும் இல்லையெனில் எங்கு செல்வோம் சொல்லியழ.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...