13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவா சிவதர்சன்
வாரம் 190
“மாட்சிமை தங்கிய மகாராணி”
ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு
அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு
ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி
எவருண்டு? அவர்போல் என்னொருவர் தோன்றுவது எளிதன்று.
ஆதவன் அஸ்தமிக்காத பிருத்தானிய சாம்ராச்சியம்
இருபத்தாறு ஆட்டையில் மணிமுடி சுமந்தது மக்கள் செய்த பெரும்பாக்கியம்
ஏழுபத்து ஆண்டுகள் செங்கோலாட்சியை போற்றி வளர்த்தவர்
பகைவரும் போற்றும் வண்ணம் ஆண்டு மறைந்தவர்
முப்பத்துநான்கு நாடுகள் அவர்கொடிகீழ் அடங்கி நின்றன
மகாராணி என்றால் இரண்டாம் எலிசபெத் என்றே நம்பி இருந்தன
மாட்சிமை தங்கிய மகாராணியும் பிருத்தானியப் பேரரசும்
வரலாறு சொல்லும் வழுவிலா பேருண்மை-மனிதகுலம்
உள்ளவரை அவர்தம் மாண்பு குன்றாது வாழ்ந்து வரும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...