07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
சிவா சிவதர்சன்
வாரம் 193
“ஒன்று பட்டு”
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
சிறு அலகு குடும்பம் தன்னில் ஒற்றுமை குலைந்தால்
அவனியில் எங்கனம் ஆகும் உயர்வு?
இனமத மொழியால் வேறுபட்டோம் நாம் அனைவரும் ஒருதாயின் மக்களன்றோ?
மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி! அவன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
ஐந்தறிவேயுள்ள பிராணியைப்பார்,
ஒழுங்கு கட்டுப்பாடு ஒற்றுமை பேணி உயர்வாய் வாழ்வது அதிசயமன்றோ?
ஆறறிவு படைத்தும் உன் ஆணவம் சுயநலம் உன்கடமை உணர்வை மழுங்கடிக்குதோ?
தனியொருவன் முன்னேற்றம் குடும்ப சமூக தேசியத்தின் உயர்வன்றோ?
நீ திருந்தி உலகம் உய்வது என்று உண்மையாகுமோ?
உள்ளத்தால் பொய்யாது ஒழுகக் கற்றுக்கொள்.
உலகம் உன்னை மதிக்கும் ஒன்றுபட்டு உயரும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...