29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 10-03-2022
ஆக்கம் – 35
உன்னதமே உன்னதமாய்
விசித்திரமான உலகத்தில்
விந்தைமிகு மனிதர்கள்
சிந்தனை தெளிவு பெற்று
உலகிற்கு நல்வழி காட்டியதால்
உன்னத மனிதராய் போற்றப்படுகின்றார்கள்
உலகம் உருண்டை என்று சொன்னவன்
உதைக்கப்பட்டான்
உலகின் நலனுக்கா உழைத்தவர்கள்
பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
முயற்ச்சிகள் யாவும் நிதர்சனமாகும் வரை
ஆக்கதிற்க்கு ஊக்கம் தந்த அணு – இன்று
உலக அழிவிற்க்கு துணைபோகின்றது
சன்னதம் கொண்டு சதிராடுகின்றது
பயித்தியக்கார உலகம்
இயற்கையின் வழியில்
சிந்தனை மாற்றமும்
புதியதோர் உலகமும்
பிறந்திடல் வேண்டும்
மனித இனம் மனித தினம்
கொண்டாடும் நிலை வரவேண்டும்
உன்னதமானவர்கள் போற்றிப் புகழப்படவேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
09-03-2022

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...